தமுஎகச புகழஞ்சலி

img

வற்றிய கண்களிலிருந்து வானுயரம் எம்பிய குத்துவாள்... எழுத்தாளர் சித்தலிங்கய்யா மறைவுக்கு தமுஎகச புகழஞ்சலி....

அலங்காரமான மொழிச்சுமையை உதறி அவரே ஒரு கவிதையில் சொல்வதுபோல தன் மக்களின் “பூகம்பம் போன்ற மொழியோடு” அவரெழுதிய கவிதைகள்...

;